தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கிய 15 வயது மாணவன் மீட்கப்பட்டு கோப்பாய் மருத்துவமனையில் சேர்த்தபோதும் மாணவன் உயிரிழந்து விட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் நீர்வேலியில் நடந்துள்ளது. நீர்வேலி தெற்கு நீர்வேலியைச் சேர்ந்த பிராபாரகரன் துபாரகரன் (வயது-15) என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.
0 Comments