Home » » நீர்­வே­லி­யில் 15 வயது மாணவன் தூக்கில் தொங்கி மரணம்

நீர்­வே­லி­யில் 15 வயது மாணவன் தூக்கில் தொங்கி மரணம்


தவ­றான முடி­வெ­டுத்து தூக்­கில் தொங்­கிய 15 வயது மாண­வன் மீட்­கப்­பட்டு கோப்­பாய் மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்­த­போ­தும் மாண­வன் உயி­ரி­ழந்து விட்­டார் என்று மருத்­து­வர்­கள் தெரி­வித்­த­னர்.இந்­தச் சம்­ப­வம் நேற்­று­முன்­தி­னம் யாழ்ப்­பா­ணம் நீர்­வே­லி­யில் நடந்­துள்­ளது. நீர்­வேலி தெற்கு நீர்­வே­லி­யைச் சேர்ந்த பிரா­பா­ர­க­ரன் துபா­ர­க­ரன் (வயது-15) என்ற மாண­வனே உயி­ரி­ழந்­துள்­ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |