Advertisement

Responsive Advertisement

கல்முனை பற்றிமாவில் 26மாணவர் 9A சித்திகள் பெற்றுச் சாதனை !


 
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் இம்முறை க.பொத. சா.த பரீட்சையில் 26மாணவர்கள் 9ஏ சித்திகள் பெற்றுச்சாதனை படைத்துள்ளனர் என்று அதிபர் அருட்சகோ. செபமாலை சந்தியாகு தெரிவித்தார்.



அங்கு மேலும் 20  மாணவர்கள் 8A,Bபி சித்திகளைப் பெற்றுள்ளதுடன் அனைத்து மாணவர்களும் சித்திபெற்றுள்ளனரென்று மேலும் அவர் தெரிவித்தார்.



இது வரலாற்றில் சிறப்பாக பெறுபேறு என்றும் இதற்காக உழைத்த ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கல்விஅதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகூறுவதாக அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments