Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஹட்டன் பன்மூரில் சிறுத்தையை தேடி தொடர்ந்தும் நடவடிக்கை (படங்கள்)

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பன்மூர் தோட்ட பகுதியில் 7 பேர் மீது தாக்குதல் நடத்தி காயப்படுத்திய சிறுத்தையை பிடிப்பதற்காக தொடர்ந்தும் அந்த பகுதியில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த பகுதியில் சிறுத்தையை பிடிப்பதற்கான கூடுகள் வைக்கப்பட்டுள்ளன.
சிறுத்தையை பிடிக்க வேண்டுமென்றால் பிரதேசவாசிகளின் ஒத்துழைப்பு அவசியமெனவும் சிறுத்தையை கண்டால் அதனை விரட்டாது அந்த இடத்திலிருந்து அகன்று அது தொடர்பாக பொலிஸாருக்கோ வனஜீவராசிகள் அதிகாரிகளுக்கோ அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுடள்ளனர்.
தொடர்ந்தும் 7 நாட்களாக அந்த பகுதியில் தொடர்ந்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்காக அமைக்கப்பட்டுள்ள கூட்டில் நாயொன்று வைக்கப்பட்டுள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது. 020511 (9)0001

Post a Comment

0 Comments