Advertisement

Responsive Advertisement

சிரியாவின் ரக்காவில் பாரிய மனித புதைகுழி

பொதுமக்களினதும் சிரிய படையினரினதும் உடல்கள் அடங்கிய இரு பாரிய புதைகுழுகளை ரக்கா நகரில் கண்டுபிடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துருக்கி எல்லையிலுள்ள நகரமொன்றை சேர்ந்த மக்கள் வழங்கிய தகவல்களை தொடர்ந்தே இந்த மனித புதைகுழிகள் இருப்பது தெரியவந்துள்ளது என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மிகப்பெரும் புதைகுழிகள் என்பதால் உடல்களை அகற்றும் பணிகள் சில நாட்களிற்கு நீடிக்கலாம் என சிரியாவின் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்
ஐஎஸ் அமைப்பின் தலைநகராக விளங்கிய ரக்காவிலிருந்தே உடல்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments