ரகர் வீரர் வசீம் தாஜுதினின் கொலை சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷவும் இரண்டாவது மகன் யோசித்த ராஜபக்ஷவும் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி நாளைய தினம் சிராந்தியும் , நாளை மறுதினம் யோசித்தவும் விசாரணை பிரிவில் ஆஜராகவுள்ளனர்.
இதன்படி நாளைய தினம் சிராந்தியும் , நாளை மறுதினம் யோசித்தவும் விசாரணை பிரிவில் ஆஜராகவுள்ளனர்.
0 Comments