Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மகிந்தவின் மனைவியும் மகனும் விசாரணைக்காக அழைப்பு

ரகர் வீரர் வசீம் தாஜுதினின் கொலை சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் பாரியார் சிராந்தி ராஜபக்‌ஷவும் இரண்டாவது மகன் யோசித்த ராஜபக்‌ஷவும் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி நாளைய தினம் சிராந்தியும் , நாளை மறுதினம் யோசித்தவும் விசாரணை பிரிவில் ஆஜராகவுள்ளனர். 

Post a Comment

0 Comments