Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

செஞ்சோலை படுகொலை யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் திருவுருவப்படத்திற்கு பல்கலைக்கழக மாணவர்களால் மலர்கள் வைத்து மெழுகுவர்த்திகள் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி வள்ளிபுனம், செஞ்சோலை வளாகத்தில் விமானக் குண்டுவீச்சில் கொல்லப்பட்ட மாணவர்களின் 11ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ் பலகலைக்கழகத்தில் இடம்பெற்றது

Post a Comment

0 Comments