Home »
எமது பகுதிச் செய்திகள்
» சீரற்ற வானிலை 44 மாணவர்களை காவுகொண்டது
சீரற்ற வானிலை 44 மாணவர்களை காவுகொண்டது
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட வௌ்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக, பாடசாலை மாணவர்கள் 44 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனரெனவும் மேலும், 8 மாணவர்கள் காணாமல் போயுள்ளனரெனவும், கல்வியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: