Home » » சீரற்ற வானிலை 44 மாணவர்களை காவுகொண்டது

சீரற்ற வானிலை 44 மாணவர்களை காவுகொண்டது

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட வௌ்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக, பாடசாலை மாணவர்கள் 44 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனரெனவும் மேலும், 8 மாணவர்கள் காணாமல் போயுள்ளனரெனவும், கல்வியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |