(எஸ.ஸிந்தூ) விநாயகர் சதுர்த்திவிரத்தினைசிற்பிக்கும் வகையில் இன்று(03.01.2016) தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பி
அந்தவகையில் கஜமுக சூரனைவதைக்கும் பெர்ருட்டு ஆலயத்தில் இருந்து எழுந்தருளி குதிரை வாகனத்தில் புறப்பட்டு போர் ஆரம்பமானது.இதன் பொது பல ஆயுதங்களுடன் கஜமுகன் போர் ஈட்டதுடன் இறுதியில் விநாயகர் தனது கொம்புடைத்து கஜமுகனை நோக்கி எறிந்தது கஜமுகன் வதைக்க முர்சிக வாகனமாக உருவெடுத்தவுடன் அதை தன் வாகனமான தனதாக்கிகொண்டார்.இதனை தொடர்ந்து விநாகப்பெருமானுக்கு பிரய்ச்சித்த அபிஷேகம் இடம் பெற்றது.
0 Comments