Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

புதிய அரசியலமைப்பில் மலையக மக்களின் உரிமைகள் தொடர்பான கலந்துரையாடல்

மலையகத் தமிழர்களின் தேசியமுமம் புதிய அரசியல் யாப்பிற்கான முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று மாலை கொழும்பில் நடைபெற்றது.
கொழும்பு வெள்ளவத்தை தமிழ் சங்க மண்டபத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் , மஹாவுவா தோட்ட தொழிலாளர் எம்.பி. பாஸ்கரன் ,மலையக சமூக ஆய்வு மையம் இணைப்பாளர் சிவம் பிரபாகரன் ஆகியோரும் மற்றும் ஊடகவியலாளர் உள்ளிட்ட மலையக சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.
இங்கு புதிய அரசியலமைப்பு தயாரிப்பின் போது மலையக மக்களின் உரிமைகள் , அடையாளங்கள் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டி ஏற்படுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. -(3)IMG_0944

Post a Comment

0 Comments