80 ஆண்டுகள் பழமைவாய்ந்த குறித்த பாடசாலையின் வரலாற்றில் முதற்தடவையாக திலீப்குமார் சனூஜன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.
ஜனாதிபதியைச் சந்திக்க வேண்டுமென்ற அவரது விருப்பத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்றிய அதேவேளை, திலீப்குமார் சனூஜனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், பரிசில்களையும் வழங்கினார்.
இதேவேளை, இந்த சந்திப்பில் பாடசாலை அதிபர் ரி.ஜெயபிரதீபன், வகுப்பாசிரியர் ஏ.மோகன்ராஜ், மாணவனின் பெற்றோர் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments