இந்த விபத்தில் 91 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து காரணமாக கான்பூர் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டடன. ஜான்சி – கான்பூர் பயணிகள் ரயில் இரத்து செய்யப்பட்டது.
0 Comments