எவ்வாறாயினும் இந்த போராட்டத்தில் கெமுனு விஜேரட்ன தலைமையிலான இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கலந்துக்கொள்ளாது என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் போராட்டம் தொடர்பாக குறித்த சங்கங்கள் இன்று கொழும்பில் கூடி தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறாக தண்டப்பணத்தை அதிகரிப்பதன் மூலம் பொலிஸார் மத்தியில் ஊழல் மோசடிகள் அதிகரிக்கும் என அந்த சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
0 comments: