டிசம்பர் முதலாம் திகதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கு ரயில்வே ஊழியர்கள் தீர்மானித்துள்ளனர்.
ரயில்வே திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்கும் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளதாக ராயில்வே தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ஜனக பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
0 Comments