Advertisement

Responsive Advertisement

2017, 2018 , 2019 இலங்கையின் சுற்றுலா முதலீட்டு ஆண்டாக பிரகடனம்

எழுச்சி மிகு இலங்கையை உருவாக்கும் நோக்குடன் 2017, 2018 மற்றம் 2019 ஆண்டுகளை, இலங்கையின் சுற்றுலா முதலீட்டு ஆண்டாக பிரகடனப்ப டுத்தப்பட்டுள்ளது
முதலாவது ஆசிய ஹோட்டல் மற்றும் சுற்றுலாக முதலீட்டு மாநாடு நேற்று கொழும்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் நடைபெற்றது.
இதன்போதே ஜனாதிபதி இந்த விடயத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இலங்கை, சுற்றுலா துறையில் எதிர்நோக்கும் சாவால்களை 2020 ஆம் ஆண்டளவில் வெற்றி கொள்வதே இந்த திட்டத்தின் நோக்கம் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments