Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தமிழன்னையை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கௌரவப்படுத்தியுள்ளனர் – கிழக்கு மாகாண கலாசார பணிப்பாளர்

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா மூலம் தமிழன்னையினை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கௌரவப்படுத்தியுள்ளதாக கிழக்கு மாகாண கலாசாரப்பணிப்பாளர் சிவப்பிரியா வில்வரெட்னம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாபெரும் தமிழ் இலக்கிய இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பில் ஆரம்பமானது.
இன்று காலை கிழக்கு மாகாண கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் சிவப்பிரியா வில்வரெட்னம் தலைமையில் பெரும் கலாசார பேரணி மட்டக்களப்பு கல்ல, உப்போடையில் உள்ள விவேகானந்தரின் சமாதியில் இருந்து நடைபெற்றது.

Post a Comment

0 Comments