Home » » நான்கு பாடசாலைகள் தற்காலிகமாக மூடல்

நான்கு பாடசாலைகள் தற்காலிகமாக மூடல்

பதுளைநகரில்  நான்கு பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்படுவதாக, அம் மாவட்ட கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.
பதுளையில் கழிவுகள் கொட்டப்படும் இடத்தில் பரவிய தீயினால் நகர் முழுவதும் புகை மூட்டமாக காணப்படுவதே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |