Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தில் தன்மன் செட்டி குடியினரின் சித்திரத் தேரோட்ட பெருவிழா எதிர்வரும் 15.09.2016 (வியாழக் கிழமை) அன்று இடம்பெறவுள்ளது. அனைவரும் வருக அருள் பெறுக

கிழக்கிலங்கையில் மிகவும் பழைமைவாய்ந்த பழைய வரலாறுகளைக் கொண்டதுமான செல்லக்கதிர்காமம் என அழைக்கப்படும்
செல்லக்கதிர்காம சுவாமி ஆலயம் 05.09.2016 திங்கள் கிழமை கிழமை பூர்வக் கிரியைகளுடன் ஆரம்பித்து 16.09.2016 அன்று தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைய இருக்கினறது.  இதில் சிறப்பம்சமாக  9ம் நாள் தேர்த் திருவிழா 15.09.2016 அன்று  இடம்பெறவிருக்கின்றது. தன்மன்செட்டி குடி மக்களால் 3ம் முறையாக புதிதாக அமைக்கப்பெற்ற சித்திரத்தேர் உலாவர இருக்கின்றது.  எனவே அனைவரும் வருகை தந்து முருகப் பெருமானின் அருளைப் பெற்றேகுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.


Post a Comment

0 Comments