Home » » மட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த இறைபதமடைந்த பா.லோகிதராஜன் அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டிக் கிரியை

மட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த இறைபதமடைந்த பா.லோகிதராஜன் அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டிக் கிரியை

26.03.2016 அன்று திருமலையில் இறைபதமடைந்து குருக்கள்மடம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்ட குருக்கள்மடத்தைச் சேர்ந்த பா.லோகிதராஜன் அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டிக்  கிரியை நிகழ்வானது எதிர்வரும் 25.04.2016 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். 





Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |