Home » » வெளிநாட்டிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வது குறித்து புதிய சட்டம் அறிமுகம்

வெளிநாட்டிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வது குறித்து புதிய சட்டம் அறிமுகம்

வெளிநாட்டிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வது குறித்த புதிய சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவீக்ரம கொழும்பு ஊடகமொன்றுக்கு செவ்வியளித்துள்ளார். 
தரம் குறைந்த பண்டங்கள் இலங்கைக்குள் கொண்டு வரப்படுவதனை அதாவது இறக்குமதி செய்யப்படுவதனை தடுக்க இலங்கையில் தற்போதைக்கு போதிய சட்ட ஒழுங்குகள் கிடையாது.
தற்போது நாட்டில் அமுலில் உள்ள ஏற்றுமதி இறக்குமதி சட்டத்தில் தரம் குறைந்த பண்ட இறக்குமதியை கட்டுப்படுத்த உரிய ஏற்பாடுகள் கிடையாது.
எனவே இந்த சட்டத்தை வலுப்படுத்தும் வகையில் புதிய சட்டமொன்றை அரசாங்கம் விரைவில் அறிமுகம் செய்ய உத்தேசித்துள்ளது.
புதிய சட்டம் அறிமகம் செய்யப்பட்டதன்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |