Home » » நத்தார் புதுவருட பிறப்பினை முன்னிட்டு 6 சிறைக் கைதிகள் மட்டு சிறையில் இருந்து விடுதலை

நத்தார் புதுவருட பிறப்பினை முன்னிட்டு 6 சிறைக் கைதிகள் மட்டு சிறையில் இருந்து விடுதலை

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து நத்தார் புதுவருட பிறப்பினை முன்னிட்டு ஆறு சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சிறைச்சாலை பிரதான ஜெயிலர் என்.பிரபாகரன் தெரிவித்தார்.
இன்று ஜனாதிபதியினால் கிறிஸ்மஸ் தினத்தினையொட்டி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டவர்கள் விடுதலைசெய்யப்பட்டனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலை ஆணையாளர் எம்.யு.எச்.அக்பர் மற்றும் சிறைச்சாலை பிரதான ஜெயிலர் என்.பிரபாகரன் ஆகியோர் தலைமையில் சிறைக்கைதிகள் விடுதலைசெய்யப்பட்டனர்.
IMG_0296IMG_0303
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |