அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதன்படி இன்று காலை 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிடங்கள் அஞ்சலி செலுத்துமாறு நாட்டு மக்களை கேட்டுக்கொள்வதாக அந்த நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
பல்லாயிரக் கணக்காக உயிர்களை காவுக்கொண்ட கடற்கோள் அனர்த்தம் ஏறபட்டு இன்றுடன் 11 வருடங்கள் பூர்த்தியாகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments