களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையில் ஆண்டு இறுதி நிகழ்வு மிகவும் சிறப்பாக 23 வியாழன் அன்று வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் சுகுணன் தலைமையில் நடைபெற்றது.
இன்நிகழ்வினை சிறப்பிற்கும் முகமாக கிழக்குமாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர்,களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் கோபாலரெத்தினம்,கிழக்கு மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.முருகானந்தன்,கிழக்குமாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஷ்னபிள்ளை, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், வைத்தியர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.

0 Comments