Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் இலங்கை மீது கடும் அதிருப்தி

சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பணிப்பாளர் John Fisher மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையின் சுவிஸ் நாட்டின் தலைவர் ஆகியோர் இலங்கை மீது கடுமையான அதிருப்தியும் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் உரையாற்றும் போதே அவர்கள் இவ்வாறு அதிருப்தியை வெளியிட்டனர்.

Post a Comment

0 Comments