Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கசங்கிய முல்லையானாள் வித்தியா!

கழிப்பறையில் பிறந்தவர்கள்  உன்னை கற்பழித்த காடையார்கள்  வெடிகுண்டு மழையில் நனைந்த நீயோ கடிநாய்களின் கையில் கைக் குழந்தையானாய்.
கடந்த வாரம் காமக் கொடூரர்களால் பாலியல் சித்திரவதைக்குட்பட்டு யாழ்.புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டாள்.

வித்தியாவுக்காக மட்டு மதியகன் எழுதிய கவிதை.

உன் கன்னங்களால் வழிந்த நீருக்கு 
கையாலாகாத நாம்
வஞ்சத்தை வார்த்தையால் 
கொட்டிவிடவே முடிந்தது .....

Post a Comment

0 Comments