Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பாராளுமன்றம் மாத இறுதியிலேயே கலைப்பு?

பாரா­ளு­மன்றம் எதிர்­வரும் 19 ஆம் திக­தி­ய­ளவில் கலைக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­பட்டு வந்த நிலையில் மேலும் ஒரு வாரம் கழித்து 27 ஆம் திக­தி­ய­ளவில் கலைக்­கப்­ப­டலாம் என்று அரச தரப்பு வட்­டா­ரங்கள் தெரி­வித்­துள்­ளன. தேர்தல் முறை மாற்றம் தொடர்­பான இறுதி வரைபு இது­வரை தயா­ரா­காத நிலை­யி­லேயே பாரா­ளு­மன்றம் கலைப்பு தாம­த­மா­கி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

தேர்தல் முறை மாற்றம் தொடர்­பான சட்­ட­மூலம் எதிர்­வரும் 20 ஆம் திகதி அமைச்­ச­ரவை உப குழு­வினால் அமைச்­ச­ர­வைக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டதும் அது வர்த்­த­மா­னியில் அறி­வித்து விட்டு பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­படும்.
அதன் பின்னர் பாரா­ளு­மன்­றத்தில் இம்­மாத இறு­தியில் தேர்தல் முறை மாற்றம் குறித்த சட்­ட­மூ­லத்தை நிறை­வேற்­றி­விட்டு பாரா­ளு­மன்­றத்தை அர­சாங்கம் கலைத்­து­விடும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அந்­த­வ­கையில் இம்­மாத இறுதியிலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments