நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் மாநகர சந்தை என்பன பூட்டப்பட்டிருந்ததோடு மக்களின் நடமாட்டம் குறைவாகக் காணப்பட்டன.
பஸ் நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது. இ.போ.ச. போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்துக்கள் இடம்பெறாத போதும் தூர இடங்களிலிருந்து வந்த பஸ்கள் காலை வந்து சேர்ந்தன.
அரச மற்றும் தனியார் பாடசாலைகள், தொழில் நுட்பக் கல்லூரி பல்கலைக் கழகங்கள் உயர் தொழில் நுட்பவியல் கல்லூரிகளுக்கு முற்றாக மாணவர்கள் வருகைதரவில்லை.
நீதி மன்றங்கள்வங்கிகள் கச்சேரி அரச திணைக்களங்கள் என்பனவற்றில் மக்களின் வருகை மிகவும் குறைவாக இருந்தன.
0 Comments