சிறுவர் விளையாட்டு நிகழ்வானது பாடசாலையின் அதிபர் திரு. ச.முருகானந்தன் அவர்கள் தலைமையில் 23.03.2015 திங்கட்கிழமை பி.ப 2.00 மணிக்கு இடம்பெறவிருக்கின்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக, கௌரவ. பொன் செல்வராசா, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், அதிவிசேட அதிதியாக மா.நடராசா, மா.உ, விசேட அதிதிகளாக திருமதி. நகுலேஸ்வரி புள்ளநாயகம் அவர்கள், வலயக்கல்விப் பணிப்பாளர், பட்டிருப்பு வலயம், கலாநிதி மூ.கோபாலரெத்தினம், பிரதேச செயலாளர், ம.தெ.எ.பற்று, அதி சிறப்பு அதிதிகளாக திரு.ம.உலககேஸ்பரம், பிரதிக் கல்விப் பணிப்பளர், பட்டிருப்பு வலயம், திரு.W.A.S. சனத்நந்தன, பொலிஸ் பொறுப்பதிகாரி, களுவாஞ்சிகுடி அவர்களும், சிறப்பு அதிதிகளாக திரு.வி.திரவியராஜா, திரு.வரதராஜன், திரு.என். நாகராஜா, திரு.வி.வினோதரன் அவர்களும், மற்றும் கொளரவ அதிதிகள், அழைப்பு அதிதிகள் எனப் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.






0 Comments