தந்தைக்கு மூன்று பிள்ளை பெற்ற மகள் -இவனை என்ன பண்ணலாம் சொல்லுங்க ..?
வேஸ்ட் வரனிய பகுதியில் ஐம்பத்தி ஆறு வயதுடைய தந்தை ஒருவர்
ஏழு வயதில் இருந்து மகளை கற்பழித்து வந்துள்ளார் .
அவளது பதின் நான்காவது வயதில் அவள் தனது முதல் குழந்தையை தனது தந்தைக்கு பெற்றால் அவ்விதம்தொடராக
மூன்று குழந்தைகளை பெற்றுள்ளாள் .
தற்போது இவள் எத்தனை வயதில் கற்பழிக்க பட்டாலோ அதே வயதில் இவளுக்கு மூன்று குழந்தைகளும் உள்ளனர் .
இதன் பின்னரே கவால்துறையால் குறித்த சம்பவம் கண்டறிய பட்டு தந்தை கைது செய்ய பட்டுள்ளாள்
இந்த சம்பவம் உலகில் பெரும் பர பரப்பை அதிர்வலைகளை கிளப்பியுள்ளது
0 Comments