இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சினால் வருடாவருடம் நடத்தப்படும் தேசியமட்ட கராத்தே போட்டியில் மட்டக்களப்புமாவட்டத்தினைச்சேர்ந்த கணபதிப்பிள்ளை அட்சிகா மூன்றாம் இடத்தனை பெற்றுள்ளார் இவரினை முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசரும் மட்டக்களப்பு மாவட்ட கராத்தே பயிற்சி பாடசாலை தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கௌரவித்துள்ளார்
Home »
எமது பகுதிச் செய்திகள்
» மட்டக்களப்பிற்கு தேசிய கராத்தே போட்டியில் மூன்றாமிடம்
மட்டக்களப்பிற்கு தேசிய கராத்தே போட்டியில் மூன்றாமிடம்
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: