சீகிரியாவைப் பார்வையிடச் சென்ற வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிலர் குளவித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
இன்று முற்பகல் 11.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பாதிக்கப்பட்ட நான்கு சீனப் பிரஜைகள் சீகிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் இருவர் சிகிச்சை பெற்று வௌியேறியுள்ளதாக பொலிஸார் கூறினர்
0 Comments