ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பு இன்று மாலை பேருவளையில் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதன்போது நடைபெறவுள்ள ஊவா மாகாண சபை தேர்தல் உள்ளிட்ட தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதன்போது நடைபெறவுள்ள ஊவா மாகாண சபை தேர்தல் உள்ளிட்ட தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
0 Comments