Home » » மட்டக்களப்பு குருக்கள்மடம் கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளை! போலிசாரின் தேடுதல் வேட்டை

மட்டக்களப்பு குருக்கள்மடம் கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளை! போலிசாரின் தேடுதல் வேட்டை

மட்டக்களப்பு குருக்கள்மடம் பகுதியில் உள்ள வாகனைங்களைப் பழுதுபார்க்கும் கடைகள் உடைக்கப்பட்டு இனந்தெரியாதவர்களால் பொருட்கள் கொண்டு செல்லபட்ட்டுள்ளன. இச்சம்பவம் 02.05.2014 நள்ளிரவில்இடம்பெற்றுள்ளது. இச்சம்ப
வம் தொடர்பாக பொலிசார் மோம்ப நாயுடன் தேடுதலில் ஈடுபடுவதை
 படங்களில்  காணலாம்.










Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |