Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இரு மகள்களை கற்பழித்த தந்தை -இலங்கையில் நடந்த பயங்கரம்

இரு மகள்களை கற்பழித்த தந்தை -இலங்கையில் நடந்த பயங்கரம் .
தனது மகள் இருவரையும் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் தந்தையை முந்தல் பொலிசார்
நேற்று கைது செய்துள்ளனர்.

முந்தல் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மதுரங்குளி, செம்ப்ட்டை பிரதேசத்தினை சேர்ந்த ஒருவரே கைது
செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரின் மனைவி வெளிநாட்டுக்கு செல்லும் போது 13 மற்றும் 8 வயதுடைய மகள் இருவரையும்
கனவனிடம் ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார்.

இதன் போதே குறித்த சிறுமிகள் இருவரையும் தந்தையினால்;; வல்லுறவுக்குட்படுத்தியுள்ளதாக பொலிஸார்
தெரிவித்தனர்.

சிறுமிகள் இருவரும் சிலாபம் ஆதரார வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்
சந்தேக நபரை இன்று புத்தளம்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

Post a Comment

0 Comments