மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை (15) மாலை மாடொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், இவ்விபத்தின்போது அம்மாடும் உயிரிழந்துள்ளது.
வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வீதியை குறுக்கறுத்த மாட்டின் மீது மோதியுள்ளது.
0 Comments