Home » » மட்டக்களப'பு வாகரை மாணவன் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

மட்டக்களப'பு வாகரை மாணவன் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

வாகரை மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற மாணவனான செல்வன் ரஜித்காந் நேற்று (24.04.2014) 2.30 மணியளவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளான். 18 வயதையுடைய குறிப்பிட்ட மாணவன் க.பொ.த.சாதாரணதர வகுப்பு மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |