Advertisement

Responsive Advertisement

குடும்பம் நடத்திய பாம்பை பிரித்து அடித்து கொன்றவரை கொத்தி கொலை செய்த பெண் பாம்பு

குடும்பம் நடத்திய பாம்பி பிரித்து அடித்து கொன்றவரை கொத்தி கொலை செய்த பெண் பாம்பு

மாத்தளை பகுதியில் அதிக போதையில் வந்த நாப்பத்தி இரண்டு
வயதுடைய நபர் வீதி ஓர பற்றைக்குள் பிணைந்திருந்த .குடும்பம் நடத்தி கொண்டிருந்த ஜோடி பாம்பு ஒன்றில்
அதன் ஆண் பாம்பை இந்த நபர் அடித்து கொலை செய்துள்ளார் .

இந்த சம்பவத்தை ஜீரணிக்க முடியாத பெண் பாம்பு அவரை
ஓட ஓட விரட்டி கொத்தி கொலை செய்துள்ளது .

இந்த சம்பவம் அந்த பகுதி கிராம மக்கள் மத்தியில் பெரும்
பர பரப்பை கிளப்பியுள்ளது .

Post a Comment

0 Comments