குருணாகல் நாரம்மலை கிரியுல்ல பகுதியில் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற பஸ் ஆட்டோ நேருக்குநேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 4 இளைஞர்கள் உடல் நசுங்கிப் பலியானார்கள்.
இவ்விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர். வெளிறாடு ஒன்றுக்குச் சென்று விட்டு ஊர் திரும்பிய சகோதரனை அனைத்துக்கொண்டு வரும் போதே இக்கோரச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
மாத்தளை உக்குவெலை பகுதியைச் சேர்ந்த அப்துல் அசீஸ் மொகமட பவகார் (வயது 21) அப்துல் அஸீஸ் முகமட் அமீன் (வயது 20) கசீன் (வயது 23) அலீர்தீன் (வயது 23) ஆகியோரை உயிரிழந்தவர்களாவர்.
0 comments: