மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்துவரும் புலம்பெயர் உறவுகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்காக பல்வேறுபட்ட செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
குறிப்பாக கல்வித்துறையை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதற்கு பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கி வருகின்றனர்.















0 Comments