முகப்புத்தக சர்ச்சையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய சேர் ஜோன் கொத்தலாவல கல்லூரியின் அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் பணிப்பில் அதிபர் தற்காலிகமாக குருநாகல் வலய கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் பணிப்பில் அதிபர் தற்காலிகமாக குருநாகல் வலய கல்வி அலுவலகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
0 Comments