Home » » இதெப்படி .? நம்ப முடிகிறதா ..?-கொலைகாரனை காட்டி கொடுத்த கிளி-

இதெப்படி .? நம்ப முடிகிறதா ..?-கொலைகாரனை காட்டி கொடுத்த கிளி-

இந்தியா ஆக்ரா பகுதியில் ஊடக பெண்மணி ஒருவர் அவரது வீட்டில் கொலை செய்ய பட்டு கிடந்தார்
அவருடன் அவரது வளர்ப்பு நாயும் படுகொலை செய்ய பட்டிருந்தது .

இந்த கொலையின் முடிச்சை அவிழ்க்க குற்ற தடுப்பு பிரிவினர் பெறும் சிரமத்தை எதிர்நோக்கினர்
ஆனால் அதே வீட்டில் அவர் வளர்த்த செல்லப்பறவை கிளி நடந்த படுகொலைகள்
அனைத்தையும் பார்வை இட்டவாறு பதுங்கி இருந்தது .

ஆனால் அது அவர்களது மொழியில் பேசும் திறன் கொண்டதாக இருந்தது .

இதை அடுத்து பொலிசாரை கண்டதும் கிளி அவர்களது பாசையில் பேச தொடங்கியுள்ளது .
உடனே சுதாரித்த அவர்கள் அவர்களது குடும்ப உறவுகளுடன் கிளியின் பேச்சை உற்று கேட்கும் படி கூறவும் கொலையை செய்தவர் மாட்டினார் .

அவரது பேரையும் அது கூறியது .பிடிபட்ட குற்றவாளி தானே அந்த கொலையை செய்ததாக வேறு ஒப்பு கொண்டதும்
அந்த பகுதியில் குறித்த கிளி பிரபலமானது ..

இன்னும் சொல்ல போனால் வரும் மணித்துளிகளில் குறித்த கிளி தொலைகாட்சிகளில்
தோன்றவும் வாய்ப்பு இருக்கு .

இதுதாங்க மனிசருக்கும் செல்ல பிராணிகளுக்கும் உள்ள வித்தியாசம் ..
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |