Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பிரித்தானியா வருமாறு விக்னேஸ்வரனுக்கு அழைப்பு!

இலங்கை நிலைமைகள் குறித்துப் பேசுவதற்காக பிரித்தானியாவிற்கு வருமாறு வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோனிற்கும் வட மாகாண முதலமைச்சரிற்கும் இடையில் அண்மையில் நடந்த சந்தித்திப்பின் போதே இந்த அழைப்பை விடுக்கப்பட்டுள்ளது.அதேவேளை, இந்த அழைப்பிற்கு முன்னரே இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், முதலமைச்சரை புதுடில்லி வருமாறு அழைத்திருந்தார். எனினும் இந்த விஜயங்களில் எதுவும் உடனடியாக நடைபெறாது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

Post a Comment

0 Comments