இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கிழக்கு மாகாண அரச அதிகாரிகளின் ஒன்றுகூடல் மட்டக்களப்பு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

நிதி ஆணைக்குழுவின் தவிசாளர் ஆரியரட்ண கேவஹே, பிரதமர் செயலக மேலதிக செயலாளர் கலாநிதி மஹாநாம, மேலதிக செயலாளர் (காணி) பொறலஸ், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அபேகுணவர்த்தன மற்றும் மட்டு. மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம்.சாள்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments