திருகோணமலை கல்வி வலயத்தின் புதிய வலய கல்விப் பணிப்பாளராக 2025-06-09 அன்று கடமைகளை பொறுப்பேற்றார், திரு. செ.புவனேந்திரன் SLEAS-I அவர்கள்.
இந்தியமனமானது தற்போதைக்கு பதில் கடமை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதுடன் அவர் மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் (நிருவாகம்) பதவியையும் வகிப்பார்.
0 Comments