Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச அபாகஸ் போட்டியில் சாய்ந்தமருது தாறுல் இல்மு கல்வி நிலைய மூன்று மாணவர்களுக்கு முதலாம் இடம்.

 





(அஸ்ஹர்இப்றாஹிம்)

  இந்தியாவின் சென்னை மாநகரில் நடைபெற்ற சர்வதேச அபாகஸ் போட்டியில் சாய்ந்தமருது  தாறுல் இல்மு கல்வி நிலையத்தில் இருந்து நான்கு மாணவர்கள் பங்குபற்றினர்.

இதில் ஜவ்பர் பாத்திமா ரொஸினி, முஹம்மட் அனீஸ் பாத்திமா ஸிபாறா   , காலிதீன் பாத்திமா லனா  ஆகிய மூன்று மாணவர்கள் முதலாம் இடத்தைப் பெற்று எமது தாய்த் திரு நாட்டிக்கும் கல்வி நிலையத்திற்கும் பயிற்றுவித்த ஆசிரியை ஏ.ஆர். றிஸானா ( கல்முனை ஸாஹிறா கல்லூரி கணிதப் பாட ஆசிரியை) கல்வி பயிலும் பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

Post a Comment

0 Comments