Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மாணவிக்கு தவறான புகைப்படங்களை அனுப்பிய பிரதி அதிபர் கைது - செய்திகளின் தொகுப்பு

 




கம்பஹா - அத்தனகல்ல பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவருக்கு தனது நிர்வாண புகைப்படங்களை  வாட்சப் செயலி ஊடாக அனுப்பியதாக கூறப்படும் பாடசாலையின் பிரதி அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் 47 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாட்சப் செயலி மூலம் மாணவியிடம் தனது நிர்வாணத்தை காட்டுவது மட்டுமின்றி, பாடசாலை காலத்தில் அலுவலகத்திற்கு மாணவி வரவழைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பிலான முழுமையான தகவல்களை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலைநேர செய்திகளின் தொகுப்பு,

Post a Comment

0 Comments