Home » » மட்/சிவாநந்த வித்தியாலயம் தே.பா. யில் கோலாகலமாக இடம்பெற்ற தைப்பொங்கல் விழா - 2023

மட்/சிவாநந்த வித்தியாலயம் தே.பா. யில் கோலாகலமாக இடம்பெற்ற தைப்பொங்கல் விழா - 2023


 இந்நிகழ்வானது கலாச்சார முறைப்படி இன்று காலை (17.01.2023) நடைபெற்றது. நெற்கதிர் எடுத்துவரப்பட்டு , நெல் உரலில் இட்டுக்குற்றி பாரம்பரிய தமிழர் முறையின் படி பொங்கல் பொங்கப்பட்டு சூரிய பகவானுக்கு படைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. 
















இந்நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிஷன் மேலாளர், உதவிமேலாளர், பழைய மாணவர்கள் சங்கத்தலைவரும் மண்முனை வடக்குப் பிரதேச செயலாளருமாகிய திரு.வாசுதேவன் அவர்கள் பழைய மாணவர்கள் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.... நிகழ்வுகளை படங்களில் காணலாம்....




















Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |