அந்தவகையில் இவ்வாரம் அதிர்ச்சியளிக்கத்தக்கவகையில் இடம்பெற்றிருக்கும் புதிய இராஜாங்க அமைச்சர்கள் நியமனமும் அமைதிப்போராட்டக்காரர்களுக்கு எதிராக அரசாங்கம் கையாளும் மிகக்கடினமான அணுகுமுறையும் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்ந்து மோசமடைந்து செல்வதை ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புநாடுகளுக்கு உணர்த்தியிருக்கவேண்டும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
0 Comments