Home » » மட்டக்களப்பு #மண்டூர் ஆலயத்தில் தீர்த்தத்தின் பின் நடக்கும் அதிசயம்

மட்டக்களப்பு #மண்டூர் ஆலயத்தில் தீர்த்தத்தின் பின் நடக்கும் அதிசயம்

 


எங்கள் மண்டூர் பதியில் முருகன் தீர்த்தமாடி பின்னர் ஆலாத்தி எடுக்கும் பெண்கள் மூர்ச்சையடையும் (மயங்கும்) அதிசய சம்பவம் மண்டூர் முருகனின் வருடாந்த தீர்த்தோற்சவத்தின் 21ம் நாளான இறுதி நாளில் இடம் பெறும் .

தீர்த்தமாடிய இறைவனுக்கு ஆலாத்தி எடுத்த கணப்பொழுதில் இவர்கள் மயக்கமுறுவர் .

இதன் பின்னர் வள்ளியம்மன் ஆலயத்திற்கு பின்பக்கத்தில் இவர்கள் கொண்டு செல்லப்பட்டு அம்மனின் தீர்த்தத்தை பருகிய பின்னர் சாதாரண நிலை அடைவர்.


மண்டூர் பதி தீர்த்த நேரத்தில் இந் நிகழ்வே முக்கிய அம்சமாகவும் அதிசயமாகவும் பார்க்கப்படுகிறது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |