Home » » அரச ஊழியர்களுக்கு இனி வெள்ளியன்று விடுமுறையில்லை

அரச ஊழியர்களுக்கு இனி வெள்ளியன்று விடுமுறையில்லை

 


வீட்டுத்தோட்டம் அமைப்பதற்காக அரசாங்க ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குவதற்கான சுற்றறிக்கையை இரத்து செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது-


02-08-2022.


 விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக அரசாங்க ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை என்ற சுற்றறிக்கையை உடனடியாக இரத்துச் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |