Home » » ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தடுக்க தவறியமைக்காக வி.அ. சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பணி இடைநிறுத்தம்

ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தடுக்க தவறியமைக்காக வி.அ. சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பணி இடைநிறுத்தம்

 


பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு பொறுப்பாக இருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜூலை 9ஆம் திகதி ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தடுக்க தவறியமைக்காக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |